Facebook

Menu

Tuesday, June 4, 2019

studentsquestionpaper.in

காவல் ஆய்வாளரும் - ஆதரவற்றோர் நடத்தும் அப்பாக்கள் கடையும் வாழ்த்தி SHARE பண்ணுங்க

ஆதரவற்றோர் நடத்தும் அப்பாக்கள் கடை

Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் வீரவநல்லூரில் உள்ள முதியோர் நல காப்பகங்களில் இருக்கும் முதியோர்களின் வேதனைகளை அறிந்து அவர்களுக்கு ஒரு தொழில் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களது மனநிலை எவ்விதத்திலும் பாதிப்பாகாத அளவிற்கு நலமாக இருக்கும் என்று கடை ஒன்றை திறக்க முடிவு செய்தார். இதன் முதற்கட்டமாக மயோபதி காப்பக நிறுவனர் திரு.ராமசாமி அவர்கள் உதவியுடன் முதியவர்களுக்கு கடை ஒன்றை 31.05.2019-ம் தேதியன்று காவல் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் திறந்து வைத்தார். அக்கடைக்கு அப்பாக்கள் கடை என்று பெயர் வைத்தார். 

பின்பு பேசிய ஆய்வாளர் இம்முயற்சி லாபம் பெறும் நோக்கம் அல்லாமல் இதுபோன்ற முதியோர்களை பாதுகாக்க தவறிய பிள்ளைகளுக்கு இது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும். பெற்றோர்களை நாம் மிகப்பெரிய அளவில் வைத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை குறைந்தபட்சமாக அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் கொடுத்து அவர்களைப் பேணிப் பாதுகாத்தால் இதுபோன்ற ஆதரவற்ற அனாதைகளாக ஆக்கப்படுவதை தவிர்க்கலாம்.




studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :