Facebook

Menu

Wednesday, October 9, 2019

studentsquestionpaper.in

bigg boss 3- திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும்,  ஆனாலும் தனது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் தான் நடக்கும் என்றும் லாஸ்லியா கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, "இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பா வந்தபோது அவரை இந்த சமூகம் எப்படி நடத்தியதோ அது எனக்குத் தெரியாது. அவர் என்ன பேசினாலும் என் அப்பாதான். அந்த உறவில் எந்த சிக்கலும் கிடையாது. என்னுடைய நன்மைக்காகத் தான் அவர் அப்படி பேசியுள்ளார்.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :